பரமக்குடி நடந்த பெண்கள் புரட்சி.................அடக்குமுறையை உடைக்க ஓங்கி ஏழுந்த ஆயிரம் கைகள்
OCT 9: துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் சந்திரபோஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த போலீஸ் உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவேண்டும். 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை போலீசார் வாபஸ் பெறவேண்டும்.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம், அரசு வேலையும், காயம்பட்டவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும் வழங்க வேண்டும். இமானுவேல்சேகரன் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கைளை அரசு நிறைவேற்றாவிட்டால் நவம்பர் 2ம் தேதி அனைத்து பிற்பட்ட சமுதாய மக்களையும் சேர்த்து கண்டன பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம். 3ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும் நடத்த உள்ளோம்,‘‘ என்றார்.
OCT 9: துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் சந்திரபோஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த போலீஸ் உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவேண்டும். 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை போலீசார் வாபஸ் பெறவேண்டும்.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம், அரசு வேலையும், காயம்பட்டவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும் வழங்க வேண்டும். இமானுவேல்சேகரன் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கைளை அரசு நிறைவேற்றாவிட்டால் நவம்பர் 2ம் தேதி அனைத்து பிற்பட்ட சமுதாய மக்களையும் சேர்த்து கண்டன பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம். 3ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும் நடத்த உள்ளோம்,‘‘ என்றார்.
Add caption |
No comments:
Post a Comment