Thursday, April 23, 2015

ஏப்ரல்-16 மாவீரன் சுந்தரலிங்கனார் பிறந்த நாள்

!!!!!!!!!!!!! ஏப்ரல்-16 மாவீரன் சுந்தரலிங்கனார் பிறந்த நாள் !!!!!!!!





ஆங்கில நவாப்புகளின் வரி முறையை எதிர்த்து
படைகட்டிய மண்ணின் முதல் தளபதியே.
தமிழ் மண்ணில் அங்கிலேயர்ரை எதிர்த்த முதல்
பஞ்சாலங்குறிச்சி போர் வாழ்.
சொந்த நாட்டிற்காக தன்னை சுயதற்கொலை(SELF SUICIDE)
செய்து கொண்ட முதல் போர்படை மாவீரன்.
நாட்டை காக்கும் சுயதற்கொலை முயற்சி இந்த மாவீரன் மரணத்திற்கு பின்னரே உலகம் எங்கும் தொடர ஆரம்பித்து
"உலகின் முதல் மனித வெடிகுண்டு"
உம்மை போற்றும் இந்தநாளில், தமிழர்களாக ஒன்றிணைந்து தனிமனிதனை இன்று காவுவாங்கும் "மதவாத, சாதியவாத, இனவாத" நச்சுகளை வேரருப்போம்

No comments:

Post a Comment