Thursday, April 23, 2015

இது அரசியல் பதிவு

"பெரியார் சிலைகளில் எழுதப்பட்டுள்ள 'கடவுள் இல்லை' என்ற வாசகங்களை 1 மாதத்தில் அழிக்காவிட்டால்,அசிங்கமாக எழுதி வைப்போம்" - எச்.ராஜா
இங்கே டயருக்கு பஞ்சர் ஓட்டும் வேலை இல்லை என்று ஒரு போர்ட் எழுதி போடனும் போல

Douglas Muthukumar பதிவில் இருந்து
இந்தியாவில் ஒருவரும் சைவம் கிடையாது,
நீங்கள் சைவம் என்றால் பால் கூட குடிக்கக்கூடாது,
பால் என்பது பசுவின், ஆட்டின், ஒட்டகத்தின் 
ரத்தத்தில் ஒரு பாதி. பால் என்பது ரத்தம், நீங்கள் ரத்தத்தை குடித்து கொண்டு சைவம் பேசக்கூடாது,
நீங்கள் சைவம் என்றால் எந்த சைவக்
குழந்தையும் தாய்ப்பாலைக் கூட
குடிக்கக்கூடாது

தி.மு.கா , ஆ.தி.மு,காவிற்கு பிறகு தமிழ் நாட்டில் 234 தொகுதிகளில் கொடி பறக்கும் ஒரே அரசியல் காட்சி விடுதலை சிறுத்தைகள் என்று அண்ணன் சொன்னான் வார்த்தை தமிழகத்தின் அடுத்த தலைநிமிரவு நாங்களே என்று தோன்றுகின்றது 

பாண்டே பாண்டே பாண்டே பாண்டே ........... எங்கு இருந்தாலும் வெள்ளிவிழா கமிட்டியின் சார்பாக மேடையை நோக்கி வருமாரு கேட்டுக்கொள்ள படுகின்றர்....

இந்த கேள்வி தான் கேட்கவேண்டும் என்ற எண்ணத்தில் பண்டே ஆரம்பத்தில் இருந்தே செயல்பட்டாலும், அந்த கேள்வி நேரம் தனக்கான சந்தேகம் நேரமாகவே கேள்வியாளர் பண்டே எடுத்து கொள்கின்றாறோ என்று தோன்றுகின்றது.
கேள்வியளர்கள், கொஞ்சமாவது (Ground reality ) களஆய்வு நோக்கில் பேச கற்றுக்கொள்ளவும்.இந்த கேள்வி போக்கின் எல்லை, தமிழ் நாட்டில் சென்னை மட்டும் தான் இருக்கின்றது, அங்கே நடக்கும் நிகழ்வு மட்டுமே அரசியல் என்ற எண்ணத்தில் கேள்விகேட்பது மிக தவறு. தமிழ் நாட்டின் சிறந்த எழுத்தாளர் கொண்ட மாவட்டம் திருநெல்வேலி .தமிழ் நாட்டின் கலை என்ற ரசனை தன்மையை வளர்த்த தமிழ் மண் மதுரை என்பது வரலாற்று சாட்சிகள்.இதில் தாங்கள் கேட்கும் கேள்வி ஒரு வெகுஜன கேள்வியாக இருப்பது இல்லை.கேள்வி கேட்பவன் எல்லாம் முதல்வன் அர்ஜுன் என்று நீனைத்தால், பார்க்கும் நாங்கள் என்ன அதே அடிமட்ட மக்களா உங்கள் எண்ணத்தில்.
இனியாவது கேள்வியை மாற்றி கேட்க கற்றுக்கொள்ளவும் திரு. பண்டே அவர்களே காரணம் உங்களுக்கு நேற்று அண்ணன் சொன்னது கேள்விக்கான பதில் அல்ல, நேற்று உங்களுக்கு நடத்தப்பட்டது ஒரு நேரடி அரசியல் வகுப்பு.

தமிழர்கள் பிரச்சனை என்பதை தாண்டி பார்த்தால் போரா போக்கில் இனி தமிழகத்தில் இரண்டே கட்சிகள் மட்டுமே தான் இருக்கும் என்று தோன்றுகின்றது ஒன்று வடக்கே விடுதலை சிறுத்தை மற்றும் தெற்கே புதிய தமிழகம் மட்டுமே ...
திராவிடம் ஒளிந்து மீண்டும் ஒரு புதுமறுமலர்ச்சி அடைவோம்


No comments:

Post a Comment