Thursday, April 23, 2015

தந்தை பெரியார் அவர்களை அவமதிப்பி ஒரு திட்டமிட்ட அவசெயல்

கடவுள் என்ற உருவத்தை அன்று செருப்பால் அடித்தார் தந்தை பெரியார்
அதே (ஹிந்து மதம்) செருப்பை வைத்து பெரியாரை அடித்து அவரையும் கடவுளாக மாற்றிய பெருமை தமிழ் சமூகத்திற்கு மட்டுமே சேரும்.
அதுனாலே தான் என்னவோ அன்றே “பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்” என்ற பெயர் உமக்கு வைத்தார்களோ ........

தி.க தொண்டர்களிடம் அடிவாங்கிய ஹிந்து கோஷ்டி
நல்ல வேலை இங்க ஒரு கூட்டம் தெருவுக்குள் வைத்து பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் புகைப்படத்தை செருப்பால் அடித்தார்கள் இல்லை என்றால் இதே கதி தான் போல ஹா ஹா ஹா.

No comments:

Post a Comment